மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி
மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தலைமையில் காலை 7.30 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் ஆரம்பமானது. நிகழ்வில் ஆயரின் திருவுருவப்படத்திற்கு நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.சிறிதரன் மலர்மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து கத்தோலிக்க, கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் சிம்மையா மிசன் குரு உள்ளிட்டோர் ஈகைச்சுடர் ஏற்றினர். அதன் பின்னர், … Continue reading மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு கிளிநொச்சியில் அஞ்சலி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed